Saturday, February 19, 2011

VALKAI THANTHA PAADAM

1 . எதுவுமே சில காலம் தான்.

2. எதிர்பார்பதை குறைத்துகொண்டால்  ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.

3 . யாரையும் நம்பாதே உன்னை மட்டுமே வாழ்வில் நம்பு.

4 . சிந்தனை செய் கோபம் மட்டும் படாதே.

5 . வாழ்வது ஒரு வாழ்க்கை அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விடுங்கள், உங்கள் மனதிற்கு பிடித்தவர்களோடு.................


                                                                     குட்டி.........

No comments: