Monday, January 23, 2012

நல்ல சிந்தனை

வாழ்க வளமுடன்              வளர்க வையகம் 
அன்பு காட்டு                          அடிமையாகி விடாதே 
இறக்கம் காட்டு                   ஏமாந்து விடாதே 
பணிவாய் இரு                     கோழையை இராதே 
கண்டப்பாக இரு                 கோபப்படாதே 
சிக்கனமாய் இரு                கஞ்சனாய் இராதே
வீரனாய் இரு                       போக்கிரியை இராதே 
சுறுசுறுப்பாய் இரு           பதட்டப்படாதே
தர்மம் செய்                         பேராசை படாதே 
உழைப்பை நம்பு                கடவுளை மறந்து விடாதே
நல்ல சிந்தனை                 நன்மையில் முடியும்  


No comments: