Wednesday, January 25, 2012

கீதாசாரம்

எது நடந்ததோ,                                             
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ,                                       
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ                       
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்          
எதற்காக அழுகிறாய்
எதை நீ கொண்டு வந்தாய்                       
அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய்                         
அதை நீ வீணாக்குவதற்கு
எதை நீ எடுத்துகொண்டாயோ               
அது இங்கிருந்து எடுக்கப்பட்டது
எதைக் கொடுத்தாயோ                               
அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ                   
அது நாளை மற்றொருவருடையது
மற்றொருநாள்                                               
அது வேறொருவருடையது
 
 
இந்த மாற்றம் உலக நியதியாகும்

No comments: