Saturday, January 28, 2012

அங்கப் பிரதட்சணம் செய்வது எதற்கு?

காலம்  காலமாக  எத்தனையோ  மகான்களும், ஞானிகளும்
அந்தக்  கோயில்  வந்து  வணங்கி  வழிபாட்டு  மோட்சம்
அடைந்திருப்பார்கள். அப்படிப்பட்ட  எத்தனையோ
மகான்களின்  திருவடிபட்ட  அந்த  இடத்திலேயே  நம்முடைய  
சிரசு  முதல்  கால்  வரை  படும்படியாக  படுத்து  அங்கப்
பிரதட்சணம்  செய்யும்  பொது  அவர்களுடைய  பாதத்  துளியால்
நம்முடைய  பாவங்கள்  சம்ஹரிக்கப்படுகின்றன.

No comments: